| என்னோடு நிழல் |
| சேர்ந்தே பயணிக்கிறது |
| சூரிய ஒளி ! |
| ஆலயப் பணி |
| செருப்பு கால்களுடன் |
| வேலையாட்கள் ! |
| சிலை வைக்காமலே |
| உயர்ந்து நிற்கிறது |
| தோல்வி ! |
| பாசத்தோடு |
| கதை சொன்ன பாட்டி |
| முதியோர் இல்லத்தில் ! |
கவிச்சூரியன் ஜனவரி 2017 மாத மின்னிதழ்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பிழையாக முளைத்த விதை தான் உலகுக்கே நிழல் தரும் மரம் ஆகிறது ... சரியாகப் பதியம் போட்ட ரோஜாச் செடி தான் வீட்டுக்கு மட்டும் வாசம் தருகிறது...
ReplyDeleteசிந்திக்க வைக்கும் வரிகள்
கவிதை அருமை...
ReplyDelete