நகரத்து வளர்ப்பு புல்லில் |
| ஒளிந்து கிடக்கிறது... |
| கிராமத்தின் அழகு ! |
| மித மிஞ்சிய பனிக்காலம் |
| பாட்டியை நினைத்து .... |
| முனுமுனுக்கும் தாத்தா ! |
| கீழ்தட்டு மேல் தட்டென |
| மாறி மாறி சுரண்டும் |
| அரசியல் வாதிகள் ! |
| செங்கல் சூளையில் |
| சேர்ந்தே வேகிறது |
| சிறுவனின் கனவு ! |
| படித்தும் |
| முட்டாளாகவே இருக்கம் |
| சாதிவகுப்பு ! |
| மரத்தை வெட்டாதே |
| உடன் கட்டை ஏறியது |
| மயானத்தில் மரம் ...! |
| வாடிய முகம் |
| பூக்கிறது |
| புன்னகையில் ! |
தமிழ் வாசல் - மே 2016 ! (ஹிஷாலியின் ஹைக்கூ)
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...