![]() அழுகியதைக் கண்டு |
| அழுவதில்லை |
| கண்ணீர் பூக்கள் ..! |
காக்கையின்
எச்சம்
|
படிந்திருந்த
கல்
|
பிரதிஷ்டைக்காக
நிற்கிறது...!
|
| சிறைசாலை |
| சேர்ந்து பயணிக்கும் |
திருடனும் தியாகியும் ..!
|
கையுறை மீறி
|
களவாடியது
|
தெற்று நோய் ...!
|
நிஜமது
தெரியாமல்
|
| நிழலை தேடும் |
| வானம் ...! |
| உச்சி நீதி மண்டையில் |
| மாட்டிக் கொண்டது |
மாட்டுப்பொங்கல் ...!
|
குயவன்
கையில்
|
| சோறு போட்டது |
| களிமண் ...! |
பாதைகள் பல
|
| ஒரு வழிப் பயணமாய் |
| வறுமை ...! |
| மனிதர்கள் நடுவில் … |
| அசையாமல் இருக்கிறது |
| வானம் ...! |
| நீர்நிலைகளுக்கு |
| எமனாக மாறியது |
| ஆகாய தாமரை ...! |
வியர்வையில் வளர்கிறது
|
வறுமையின் விதை ...
|
துளிர்க்கும் நிம்மதி...!
|
ஒளிவு மறைவின்றி
|
விற்கப் படுகிறது
|
புகை மது ...!
|
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் !
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...