கொட்டும் மலை அருவி |
விழுந்து ஓடுகிறது |
மனங்களின் மகிழ்ச்சி |
தினம்
தினம்
|
தத்தெடுக்கிறேன் |
ஒரு வாக்கு தத்தத்தை ! |
எண்ணி முடிக்க வில்லை |
எழுதிக்கொண்டே செல்கிறது |
வாழ்க்கை ...! |
மழலை மொழியில் |
எழுத தொடங்கியது |
புதுப்புத்தகத்தில் கிறுக்கல்கள் ! |
பசி மறந்தனர் |
ஏழைச் சிறுவர்கள் |
கோரைக் கிழங்கு ! |
மூடு பனி |
மெல்லத் திறந்தது |
ரோஜா ! |
கரைவேட்டியை |
வெளுத்துக் கட்டினான் |
உதவாக்கரை ! |
கழிவுக் கிடங்குகள் |
சுத்தம் செய்ய செய்ய... |
வாழ்க்கை மணமாகிறது! |
விவசாயின் விடியலுக்கு |
கூவியது |
செவல்கொண்டைப்பூ ! |
தமிழ் வாசல் - மார்ச் 2016 ! (ஹிஷாலியின் ஹைக்கூ)
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
வணக்கம்
ReplyDeleteஅற்புதமான வரிகள் இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரெம்ப நன்றிகள் அண்ணா
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Delete