வறண்ட நிலத்தை வாங்கிடும் தோழா - நீ வகைவகையான விதைகள் விதைத்தால் விளைந்திடுமா தோழா உழுத நிலத்தில் வீடுகட்டும் தோழா - நீ உடைத்து மீண்டும் விதைக்க நினைத்தால் வளமாகிடுமா தோழா காட்டை அழித்து காற்று வாங்கிடும் தோழா -நீ கார் மேகத்தை கிழித்து பார்த்தால் மழை பொழிந்திடுமா தோழா கண்ணீரை விற்று கடவுளை வாங்கும் தோழா -நீ கதிரவனை மறைத்து கார் மேகத்தை வாங்கிட முடியுமா தோழா எண்ணியதெல்லாம் எடுத்துக்கொடுக்கும் பூமியிருக்கு தோழா - நீ எழுந்து இன்றே வளமாக்க எண்ணிவிடு தோழா ...! |
தோழா - நீ
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சீரழியும் பண்பாடு ...!
வாழ்க்கையில் |
ஒளிந்திருக்கும் |
பண்பாட்டை |
மீட்டெடுக்க |
முயற்சிப்பதற்குள் |
கடிந்து கொண்டிருக்கிறது |
காலத்தின் அலச்சியத்தோடு |
சுருங்கிக்கொண்டே
|
செல்லும் ஆடை |
அலங்கராத்தில் |
நிரம்பி வழியும் |
மதுக்குடுவைகள் |
தள்ளாடிக் கொண்டிருகிறது |
தன்மானத்தின் கண்ணீரோடு |
வானம் பூமி |
தவிர வரைமுறைகள் |
எல்லாம் வழி தவறும் |
உறவு முறையில் |
உலவிக் கொண்டிருக்கிறது |
இன்னொரு உறவை |
முறித்துவைக்கும் முயற்சியோடு |
ஓவியமோ காவியமோ |
வரைந்து முடிப்பதற்குள் |
வழிந்துகிடக்கிறது |
அங்கிங்கும் அரைகுறை |
கலை நயத்தோடு |
கட்டடக்கலை |
படித்து அரிவதற்குள் |
முடித்துவிட்டது |
பிணமா பணமா |
என்ற பட்டிமன்றத்தோடு |
இப்படி ... |
எல்லாம் அறிந்த மனம் |
காலத்தோடு இணையும் |
கர்ம வினையைத் தேடி |
எதிர்த்து நிற்கிறது |
ஏமாறவில்லை காலன் ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி