அனுபவமே இல்லா |
| ஆசையின் |
|
கேள்வி
கணைகளை
|
|
தொடுக்கையில்
|
|
அரக்கியானேன்
|
|
எச்சில்
நனையாத
|
|
விசும்பின்
|
|
வார்த்தை
ஜாலங்களை
|
|
தடுக்கையில்
|
|
ராட்சசியானேன்
|
|
சுவையோ
அறியாத
|
|
தேக
நீரின் உருகு நிலை
|
|
குறையும்
தருவாயில்
|
|
பேயானேன்
|
|
ஆனாலும்
|
|
முறித்துக்
கொள்ளவில்லை
|
|
காதலில்
பிரியும்
|
|
கல்லறை
நினைவுகளை ...!
|
கல்லறை நினைவுகளை ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
சில நிமிடங்கள் சிலையாக நிற்கிறேன் நம் சிற்றின்பத்தை தேடியபடியே ....! பல நிமிடங்கள் பார்வையால் பேசுகிறேன் உன் முகவரியை நோக்கியபடியே...
-
வளியாத இரவுமில்லை அழியாத உயிருமில்லை உலகில்... நிலவே வழியாக செல்லும் பாதைக்கு நீ ... ஒளியாக மட்டும் வந்தால் போ...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...