அனுபவமே இல்லா |
ஆசையின் |
கேள்வி
கணைகளை
|
தொடுக்கையில்
|
அரக்கியானேன்
|
எச்சில்
நனையாத
|
விசும்பின்
|
வார்த்தை
ஜாலங்களை
|
தடுக்கையில்
|
ராட்சசியானேன்
|
சுவையோ
அறியாத
|
தேக
நீரின் உருகு நிலை
|
குறையும்
தருவாயில்
|
பேயானேன்
|
ஆனாலும்
|
முறித்துக்
கொள்ளவில்லை
|
காதலில்
பிரியும்
|
கல்லறை
நினைவுகளை ...!
|
கல்லறை நினைவுகளை ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...