அனுபவமே இல்லா |
ஆசையின் |
கேள்வி
கணைகளை
|
தொடுக்கையில்
|
அரக்கியானேன்
|
எச்சில்
நனையாத
|
விசும்பின்
|
வார்த்தை
ஜாலங்களை
|
தடுக்கையில்
|
ராட்சசியானேன்
|
சுவையோ
அறியாத
|
தேக
நீரின் உருகு நிலை
|
குறையும்
தருவாயில்
|
பேயானேன்
|
ஆனாலும்
|
முறித்துக்
கொள்ளவில்லை
|
காதலில்
பிரியும்
|
கல்லறை
நினைவுகளை ...!
|
கல்லறை நினைவுகளை ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...