ஒரு காதலியின் டைரி ...!




மரத்தில் இருக்கும் 
இலையை 
மாடு மேய்ப்பவனால் கூட 
எண்ண முடியாத போது 
மனத்தில் இருக்கும் 
கவலையை மட்டும்  
எண்ணிப்பார்க்கிறேன் 
ஒரு காதலியின் டைரியில் ...!

1 comment:

  1. வணக்கம்
    வரிகளை இரசித்தேன் கற்பனை நன்று
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145