மரத்தில் இருக்கும் |
இலையை |
மாடு
மேய்ப்பவனால் கூட
|
எண்ண
முடியாத போது
|
மனத்தில்
இருக்கும்
|
கவலையை
மட்டும்
|
எண்ணிப்பார்க்கிறேன்
|
ஒரு
காதலியின் டைரியில் ...!
|
ஒரு காதலியின் டைரி ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
வணக்கம்
ReplyDeleteவரிகளை இரசித்தேன் கற்பனை நன்று
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-