![]() இரு துருவமாய் |
| தவமிருக்கும் |
| மரங்கள் |
| இல்லறம் பெயராமலே |
| தாய்மை பெற்றது |
| காற்றாக |
| பருவம் அடைந்து |
| அறுவடைக்கு வந்தது |
| மழை |
| திரும்பிச் செல்லாமலே |
| உயிர் பெற்றது |
| குளம் குட்டைகளுக்கு |
| பாவாடை தாவணியாக |
| பகலை தந்து |
| இரவை அழைக்கும் |
| நிலா |
| இளைப்பாராமலே |
| விடைப் பெற்றது |
| கவிதையாக |
| வேரை மறைத்து |
| விரதமிருக்கும் |
| பூக்கள் |
| பூஜிக்காமலே |
| வரம் பெற்றது |
| விதையாக |
| பாரி அலங்கரித்த |
| கொடிகள் |
| பின் பற்றாமலே |
| பழி பெற்றது |
| தேரை இழுத்து |
| தெருவில் விட்ட |
| கதையாக |
| கனியை ஈர்த்த |
| ஆதாம் ஏவாள் |
| காதல் |
| ஜாதியில்லாமலே |
| முற்றுப் பெற்றது |
| உலகப் பொதுமுறையாக |
| சறுக்கிய நொடியில் |
| இளைப்பாறிடும் |
| உயிர்கள் |
| மரணிக்காமலே |
| மோட்சம் பெற்றது |
| மறு ஜென்மமாக |
தவமிருக்கும் மரங்கள் ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-

சிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்