| நீண்டு கொண்டே |
| போகிறது |
|
நிலவைப்
போல
|
|
மனமும் ...!
|
|
சுருங்கிக்கொண்டே
|
|
செல்கிறது
|
|
பணத்தைப் போல
|
|
பசியும் ...!
|
|
எழுந்து
கொண்டே
|
|
விரைகிறது
|
|
ஜாதியைப் போல
|
|
மதமும் ...!
|
நீண்டு கொண்டே போகிறது ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பாவியான என்னை பாவமாக மாற்றினாள் பவி ! பரிதவித்தேன் ... பாவி மகளே சாவியானதால்...
-
நினைத்தக் காலங்களை விட மறந்த நேரத்தை அதிகம் நேசிக்கிறேன் அப்போது நீயும் நானும் உரையாடிக் கொண்டிருப்போம் நட்புடன் ...! ...
சரி தான்...
ReplyDelete(அதிகம் பகிர்ந்து கொள்வதில்லையே...?)
கவிதை நன்று.
ReplyDeleteஒப்பீடு அருமை!
ReplyDeleteஅருமை
ReplyDelete