![]() |
விழித்ததும்
முழிக்க விரும்புகிறேன்
அழுகும் உடலுக்குள்
இத்தனை விழித் திரையா ?
அழியாமல் வழி ஆகுவேன்
ஒளியாகும் உலகில்
பழியாகா பதுமை பெண் ...!
|
பதுமை பெண் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
கனவைச் சுமந்த சில பேர் கல்லறையில் புதைந்து போனார்கள் கல்லறையை சுமந்து கொண்டே பல பேர் கனவை புதைத்துவிட்டார்கள்...
-
நான்கு சிங்கம் பொரித்த நாட்டில் மூன்று எழுத்தாய் ஆட்சி செய்யும் முழு மூச்சின் கடவுளே நீ இரு பார்வை கோட்டில் ஓர் இதயமாகத் தமிழ...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
//ஒளியாகும் உலகில் பழியாகா பதுமை பெண் ...!//
ReplyDeleteசொல்லாடலும் பொருளும் மிக அருமை.
/// அழியாமல் வழி ஆகுவேன் ///
ReplyDeleteபழியாகா பதுமை பெண் தான்... வாழ்த்துக்கள்...
பழியாகா பதுமைக்கு
ReplyDeleteஅழியாத எழில்சேர்த்து
மொழியால் எனை கவர்ந்தீர்
ஒழியாது ஓங்கும் உம்புகழ்!...
வாழ்த்துக்கள் சகோ!
அழியாமல் வழி ஆகுவேன்
ReplyDeleteஒளியாகும் உலகில்
பழியாகா பதுமை பெண் ...!
அழகு ..!
அழகு தமிழில் அற்புதமான கவிதை. அருமை.
ReplyDeleteகருத்திற்கு மிக்க நன்றிகள் அக்கா ...
Delete//அழியாமல் வழி ஆகுவேன் // - ஒளிக்காமல் மொழிகிறேன் , அருமை அருமை அழகு கவிதை!
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றிகள் அக்கா
Delete