இதயம் தந்தால் ...!



தண்ணீரில்
மிதக்கும் 
எறும்பிற்கு 
இலை தந்தாய் !

கண்ணீரில் 
தவிக்கும் 
எனக்கு 
இதயம் தந்தால் 
உயிர் பெற்றுவிடும்
நம் காதல் ...!



2 comments:

  1. அருமை...

    ( நம் காதால் - நம் காதல் )

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா !

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145