தத்துவம்...!
















மு . மேத்தா அவர்கள் :

நம்பிக்கை நார் மட்டும் நம் கையிலிருந்தால் 
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக் கொள்ளும் !

ஹிஷாலீ :

கனவென்னும் திரைப்படம் மட்டும் நம் கண்ணிலிருந்தால் 
வெற்றிப் பாதை எளிதில் வந்து சிக்கி கொள்ளும் !

















வைரமுத்து அவர்கள் :

சுடும் வரை நெருப்பு! சுற்றும் வரை பூமி !
போராடும் வரை மனிதர் 

ஹிஷாலீ :

சிரிக்கும் வரை நட்பு!சீரும் வரை காதல் 
போராடும் வரை பணம் !



4 comments:

  1. Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145