என்னவள் முன் சென்று
அன்பே உன்னை
நான் காதலிக்கிறேன் என்றேன்
அதற்கு அவள் சொன்னாள்
நான் யார் தெரியுமா
பிறந்ததும் என்னை லட்ச்சாதிபதி
என்றார்கள்
வளர்ந்ததும் என்னை கோடிஸ்வரி
என்றார்கள்
கேவலம் ஒரு பிச்சைக்காரன் நீ
என்னை காதலிப்பதா என்றாள்
அதற்கு நான் சொன்னேன்
பிறந்தது வளர்ந்தது எல்லாம்
சரி தான் கண்ணே
இனி நீ வாழும் காலம் வரை
உன்னை நம் தலை முறைக்கு
ராணியாக்குகிறேன்
பொஞ்சாதி என்ற சொந்தத்தில்
சிரித்தபடியே
என் வலையில் சிக்கிவிட்டாள்
என் தேவதை...?
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...