காதல் பிரசதாம்...!


நான் வராத ஊரில்
உன் வருகை எனக்கு
வரப்பிரசாதம்...!

நீ வாழாத பூமியில்
நான் வாழ்வது எனக்கு
வறண்ட பிரசாதம்...!

நானும் நீயும் சேர்ந்து
வாழும் தனிமைக்கு தான்
காதல் பிரசதாம்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145