திரவியம் ...!


தூர மேகத்தின் தூரல்களில்
கால தாகங்கள் காதலிப்பதால்

இயற்கை மோகங்கள் எங்கும்
செயற்கை சீற்றங்களாய் சிதறிகிடக்கும்
செல்வங்கள்

சிற்றுயிர் பேறுயிர்
எல்லாம் செழிப்புடன் வாழ

தீர்த்த மழையே உன்னில்
திரவியமானோம் நாங்கள் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145