தூர மேகத்தின் தூரல்களில்
கால தாகங்கள் காதலிப்பதால்
இயற்கை மோகங்கள் எங்கும்
செயற்கை சீற்றங்களாய் சிதறிகிடக்கும்
செல்வங்கள்
சிற்றுயிர் பேறுயிர்
எல்லாம் செழிப்புடன் வாழ
தீர்த்த மழையே உன்னில்
திரவியமானோம் நாங்கள் ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...