நீ ச்சி என்று
வெக்கி குனியும் போது
சொக்கி மயங்குகிறேன்
என் சொர்க்க தங்கமே
நீ
பக்க வந்து நின்னாள்
சுட்டு தனியும்
வெப்பக் காற்றினைக் கூட
தக்கவைத்துக் கொல்வேன்
என்
தலையணை மந்திரம் சொல்லும்
தந்திர ஆசைகளை
அந்தரத்தில் சொல்லிவிடாமல்
என் அஞ்சனையில்
காத்திடுவேன்
உன் கண்ணில் என் மின்னல்
கோலம் போடும்
நாள் வரை...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...