சுகமோ சுகம் ....!


அன்பே
சரித்திரத்தில் பிறந்த மானாய்
துள்ளி குதித்த என் பருவம்
இன்று

நீ
சொல்லி தந்த மொழியால்
என் முன்னும் என் பின்னும்
நீயே நீயே வந்து போகும்
சுகமோ சுகம் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145