எங்கே இருந்து
என்னை பார்க்கும்
விழிகளுக்கு
என்னையே தருகிறேன்
உன்னை கண்டபடியே
கைவிரலால்
கண் மூடினேன்
வெக்கத்தில் அச்சோ
நேரங்கள் கடந்தாலும்
உன் நினைவலைகள்
என் மனத அழகை
மயக்குகிறது
மயங்கினேன் மறு
ஜென்மமாய் வந்து
மனதால் பேசும்
ஊமை விழியில்
உதடுகள் முனுமுனுக்கும்
தருணம் உணர்வே
இல்லா வாசத்தில்
என்னையே சில நொடி
மறந்து சிரித்தேன்
பைத்தியமாய் ....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...