வயலுக்கு நீர் வார்க்கும்
வரப்புகள் நடுவே
பிரிவுகள் இருப்பின்
உறவுகள் வளர்கிறது இதில்
உலகமும் வாழ்கிறது
அன்பே
நம் பிரிவுகள் நடுவில்
இதயம் துடிப்பதால்
காதலும் வளர்கிறது
கவிதையும் சிரிக்கிறது
இன்பத்தில் பூக்கும்
துன்ப பூக்களாய்
கண்ணீர் வரப்பில் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...