குட்டி கவிதைகள்


காதல் மனம்
அறிந்தேன்
காயங்கள் சாகும் வரை
----------------------------------------
இறைவா...
சாகும் வரை தெரிவதில்லை
பெண்ணின் ஆழ்மனது
ஆன்மாவில் கண்டுவிட்டேன்
என் குழந்தையில்
அவள் முகம்...!
----------------------------------------
யாருக்கும் அஞ்சாமல்
என் கனவை
நினைவாக்குகிறேன்
நல்ல காதலிக்காக...!
----------------------------------------
அழகின் அதியசம்
அழிவின் ரகசியம்
அவரவர் ஆசைகள்
எல்லை தாண்டும் போது...!
----------------------------------------
உலகின் அதியம்
பிறந்த நாள்
ஆதிகாலம்...!
----------------------------------------
ஆயிரம் மௌனங்கள்
அழிக்கும்
அரு மருந்து
உன் விழி மருந்தில்
உள்ளது பெண்ணே...!
----------------------------------------
கண்ணாடி தோட்டத்தில்
காதல் விளையாட்டுகள்
உதிர்ந்தாலும் உடைந்தாலும்
சேராத சிற்பங்கள்...!
----------------------------------------
அதிசிய கனிகள்
அசைவமாகிறது
அவரவர் தீண்டலில்...!
----------------------------------------



No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145