பெண்ணே உன் பின்னாள் சுற்றிய
தினங்களை என் பிழையாய் எண்ணாமல்
காதல் விதையாய் எண்ணி விளைத்ததில்
இமையின் விழியாள் வழியும் நீரை
உப்பாய் பார்க்காதே உயிரே !
அதன்படி நீ அன்பாய் பார்த்த கணமே
உன் மனதம்பில் பாயிந்த மொழியம்பில்
நம் விழியம்புகள் சிரிக்கும் சிரிப்பில்
உயிர் அம்பாய் உலா வருவோம்
ஒருவர் மீது ஒருவராய் ...!
ரசிக்க வைத்தது...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete