அவள் வரும்
தூரம் அறிந்தேன்
அருகில்
மகரந்தங்களின் மரணங்கள்
வீசியதால்
அவன் வரும்
நேரம் அறிந்தேன்
நிழலில்
சுட்ட தேகங்கள்
நீராய் மாறியதால் !!!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...