பொய் சொல்லல் நல்லதடி - காதலியே
பொய் சொல்லல் நல்லதடி ...!
காணததைச் சொல்லென்று சொன்னாலும் - நீ
உயிரென சொல்லென்று சொன்னாலும்
மனதை உடைத்திட வந்தாலும் - சாதல்
மீண்டும் வந்துன்னிடம் தந்தாலும்
பொய் சொல்லல் நல்லதடி - காதலியே
பொய் சொல்லல் நல்லதடி ...!
பின்னவளை கொஞ்சியும் நின்றாலும் - கண்
முன்னவள் அஞ்சிட நின்றாலும்
மனதார குறையாக நின்றாலும் - இதயம்
தின்னவளே என்று சொன்னாலும் - நீ
பொய் சொல்லல் நல்லதடி - காதலியே
பொய் சொல்லல் நல்லதடி ...!
கொஞ்சும் வரிகள்... ரசிக்க வைத்தது...
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Deleteஇன்றும் 44 கவிதைகள்... Reader-ல் படித்தேன்... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDelete