கவிதையை தேர்ந்தெடுப்பது கவிஞனுமில்லை
காலத்தை தேர்ந்தெடுக்க மனிதனுமில்லை
இரு எதுகை மோனைகள் இணைந்து
இதயம் மகிழ வைப்பது தான் கவிதை
அதை அரங்கேற்றும் இரு விரல்கள் நடுவில் சற்று
இதழ்கள் விரிக்க இளைப்பருவதுதான் கவிஞன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...