கவிஞன் ...!


கவிதையை தேர்ந்தெடுப்பது கவிஞனுமில்லை
காலத்தை தேர்ந்தெடுக்க மனிதனுமில்லை

இரு எதுகை மோனைகள் இணைந்து
இதயம் மகிழ வைப்பது தான் கவிதை

அதை அரங்கேற்றும் இரு விரல்கள் நடுவில் சற்று
இதழ்கள் விரிக்க இளைப்பருவதுதான் கவிஞன்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145