புத்தாண்டு - கவிதை...!


முன்னூற்றி அருபத்தைந்தேகாலுடன் தன்
முழு வருட பயணத்தில் இதோ

எழுத்தறிவித்த இறைவனின் திரு விளையாட்டில்
எண்ணில் அடங்கா இன்ப துன்பங்களை கடந்து

மண்ணுயிருக்கும் பொன்னுயிருக்கும்
மலையளவு சரிந்தாலும் தன்

நிலையளவு தாண்டாத பூமியில்
நிலையாய் வாழ்ந்த இரவு பகலே உனக்கு
எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145