காதல் வந்த நொடி முதல்
காதலியின் கலைப் பொருளாய்
உதிரும் கூந்தல் முதல்
நறுக்கும் நகங்கள் வரை
பொக்கிஷமாய் காக்கிறேன்
மூச்சு காற்றில் மூக்கருகே
வைத்து முகரும் போது
என்றோ என் காதலும்
கை கூடும் என்ற ஆசையில் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...