திகட்டாத செல்வமாய்
நீயிருந்தால் .....
நாம் புகட்டும்
காதல் பாடத்தில்
தலைவனாய் தோன்றி
அட்டை பக்கமாய்
இரு பெட்டைகளை
பெத்தெடுப்போம்
அடுத்த பக்கங்களில்
அவர்களின் தொடர்கதையை
வடிவமைக்க ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...