ரேவதி ...!


பன்னிரண்டு நட்சத்திரத்தில்
பவள மணியாய் பூத்த ரேவதியே

உன்னை பெற்றெடுத்த தாய்மைக்கு
நல்ல பேர் பெற்று தந்து பின்

தாய் மொழி கற்ற தமிழுக்கு
நல் கவிதை தந்து நம்

ஈகரை குடும்பத்தில் தங்கமாய்
அங்கம் பதிக்க இத் தமிழ்

கொண்ட வரிகளில் உன்னை
தலைசிறந்து போற்றுகிறேன்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145