நம்மை அறியாமலே... !


தொற்றிக் கொல்கிறது உன்
தோல்விகளும் என் கேள்விகளும்
நம்மை கேட்காமலே ....

பற்றிக் கொள்கிறது உன்
கண்களும் என் காதலும்
நம்மை அறியாமலே...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145