புனிதம் என்று...!


கண்ணீரும் கடல் நீரும்
ஒன்றென உணரும் போது

துன்பத்தின் ஆழத்தை கடந்தால்
இன்பத்தின் நீளம் அருகில்
என்று

கரை சேர்ந்துவிட்டேன்
கங்கையில்
நானும் ஒரு துளி புனிதம் என்று...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145