கண்ணீரும் கடல் நீரும்
ஒன்றென உணரும் போது
துன்பத்தின் ஆழத்தை கடந்தால்
இன்பத்தின் நீளம் அருகில்
என்று
கரை சேர்ந்துவிட்டேன்
கங்கையில்
நானும் ஒரு துளி புனிதம் என்று...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...