தனித்தனிதாய் பெற்றெடுத்த
தங்கங்களே .....
ஒரு தாய் பெற்ற மண்ணில்
தம் உயிர் கொண்ட மதிப்பை
உயிரற்ற புகைப்படமாய்
சுவரில் மாட்டுவதை விட
உயிருள்ள சிலையாய்
வாழ்ந்து காட்டுங்கள்
அப்போது நாமும் சாதனை
இந்தியாவில் சரித்திரம் படைக்கலாம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...