குழந்தைகள் தின வாழ்த்து ...!


முப்பதில் கருவாகி
மும்மூன்றின் பெருக்காகி

சறுக்கும் நொடியில்
சரிந்த மலரே

உன் வருகை காற்றில்
உயிரை இழந்திழக்காத

பெண் பிறப்பை
போற்றிய ஆருயிரே

நீ ஓர் உயிராய் இல்லாமல்
நூறுயிராய் வாழ
வாழ்த்துகிறோம் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145