முதலழுகை பிரசவத்தில்
மும்மொழி அழு குரல்
எம்மொழி தாய்மொழியிலும்
நம் மொழி முதல் மொழியே
விலங்குகள் பறவைகளும்
இசைக்கும் நாதத்தில்
எத்தேச மொழியிலும்
முதல் மொழியே
நம் தமிழ் மொழி
நிறங்கள் மாறிய மண்ணில்
கொட்டும் மழையின்
ஓசை
நம் தமிழ் மொழியே
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...