சுகத்தின் பெண்ணிலா..!


சுகம் என்றால் சுகம்
சுமை என்றால் சுமை
எல்லாம்
சுமக்கும் காலம் வரை

யுகம் என்றால் யுத்தம்
யூகம் என்றால் சத்தம்
எல்லாம்
மாண்ட காலம் மீண்டும்
நினைவூட்டும் வரை

ஆனால்
அகிலம் என்பது
ஆயுள் வரை அந்த
ஆயுள் முழுவது வருகிறேன்
அன்பே உன் வழியெங்கும்
விழிவைக்கும் பெண்ணிலவாக...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145