சிரித்தாள் வெறுக்கும் மரணம்
சிந்தித்தால் கிடைக்கும்
நல்ல தருணம் !
மரணமே
உணவாம் மறந்தும்
ஊரும் எறும்புகள் !
வளம் நிறைந்த மண்ணில்
வந்து சேரும் மக்கள்
நம் தாயகத்தில் !
அடித்தான் பிடித்தான்
ஆடுகளத்தில் சதம்
கிரிக்கெட் ....!
குடிக்க கூழில்லை
கொப்புளித்தான் பன்னீரில்
வரதட்சணை ...!
அடுத்தவேளை சமயலுக்கில்லை
அவன் மடியில்
மதுபானம் !
தேடினேன் காதலாய்
திருந்தினேன் சாதலால்
இதயம் !
வித்தியாசமான சிந்தனைகள்...
ReplyDelete