கவியிடை ஏறிய கற்பனையும் - முற்றல்
கவிஞ்ரிடை ஏறிய காவியமும்
பனித்துளியில் ஏறிய இனிமையும் - காயிச்சுப்
பாலிடை ஏறிய சுவையும்
தமிழரிடை பொழியும் மொழியும் - திங்கள்
தாயவள் சுரக்கும் பாலும்
இனியன என்பேன் எல்லாம் - நானும்
இந்தியன் என்பேன் கண்டீர் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...