அழகற்ற பொக்கைகள் ...!




ஒரு சொட்டு நீரில் 
உலகத்தின் 
பாவத்தை துடைத்தேன் 
எல்லாப் புகழும் இறைவனுக்கே 
என்று !இருந்தும் 

கண்ணீர் பசியில் 
அழகற்றப் பொக்கைகள் 
சாலையில் எத்தனை
இறைவா எல்லாப் பொழுதிலும் 
உணவு தா என்று ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145