இன்றைய அரசியல்...!


அறிமுகம் இல்லா அரசியலில்
பல புதுமுகங்கள் குதித்ததால்
மதிமுகம் கண்ட மக்கள்
பணமுகம் தேடிப்போட்ட ஒட்டுகளில்

பயணம் செய்யும் தலைவர்களில்
வடிகட்டிய
வாக்குச் சீட்டை எண்ணி
மண்ணின் மைந்தனாய்
மாற்றிய பதவியை
உதவிக்காக பயன்படுத்தாமல்

பணவெறி பிடித்த பாருலகில்
பிண வெறியாய் மாற்றிய சாபங்கள்
தினம் தினம் எத்தனை
பத்திரிக்கையில்

எல்லாம் பொய்யா ..?
இல்லை மெய்யா ...?
புரியாமல் குழம்பும்
அப்பாவி மக்கள்

எப்பாவி பட்டாலும் வாழழாம்
இப்பிறவியிலே என்று வாழ்ந்து
சாகுகிறார்கள் ....!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145