உப்பாய் மாறிய கண்ணீர் ...!


இதயமே ...!
அன்று
எனக்கு மட்டுமே
துடித்தாய் ....!

இன்று
அவனுக்காக
துடித்ததால் தவிக்கிறேன்

காதல் தாகத்தில்
உப்புத் தண்ணீராய்
மாறியது கண்ணீர்
துளிகள் ...!



No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145