காதல் கடையில் வாங்கும்
காகிதம் இல்லை நீ
படித்ததும் கிழித்தெறிய
கண்களில் தோன்றி
கல்லறையில் மறையும்
கல்விக்கூடம் இதில்
வெற்றி தோல்விக்கு இடமில்லை ....!
மிஞ்சியது வலியே விழியோடு
மொழி பேசும் ஈரமனதின்
சோகங்களாய் ராகம்படும்
நாணல்கள் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...