வேண்டாம் என்ற சொல்லில்
வேடிக்கை உண்டு ஆம்
உன் தோல்வி வழக்கைத்
தொட்டுப் பார்க்கும் கிரகங்கள்
உன்னை ஆட்டி வைத்ததால்
அழிவு என்னும் ஆழ்கடலை
நோக்கி நடக்கிறாயோ...?
என்றாவது ஒரு நாள்
நினைத்துப் பார்ப்பாய் அப்போது
நீயே விலகி விடுவாய்
வெக்கப்பட்டு ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...