காற்றில் கரைக்கவே ...!


பேசாதக் காற்றில்
லேசாகத் தூதுவிட்டேன்
ரசவே உன்மனதில்
ரோசாப்பூ இடம்பிடிக்க ...!

சுவாசமே ...
மூச்சாக நுழைகிறேன்
பேச்சாக மொழியும்
காதலை என்னுயிர்
மூச்சாக சுவாசிக்கிறேன் ...!

வாசமே
நேசமாய் கலந்து
யோசிப்போம் நாம்
காதல் பந்தத்தை
காற்றில் கரைக்கவே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145