காற்றாய் நுழைகிறேன்
கண்ணே உன் கைபிடிக்க
நேற்றாய் எண்ணிவிடாதே
என்னை ....!
ஊற்றாய் ஊறுகிறேன் உன்
இதயத்தில்
சேற்றாய் மாறி என்னை
சிதைத்துவிடதே ...!
அன்பே
கூற்றாய் மாறுவோம்
காற்றாய் திரியும்
காதலர்களைபோல்
நாளைய தினத்தில் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...