|
அவள் விட்டுக் கொடுத்தாலும் நீ வாழ மறுத்தாய் என்னுடன் தட்டி கொடுக்கவில்லை என் இதயம் தலை மறைவாகிறது அவமானத்தில் நீ கேட்டு வாங்க என் இதயம் ஒரு கைவினைப் பொருளல்ல காவியம் படைக்கும் கற்பனை கோட்டை ஆம் என்றோ உனக்கு புரியும் அன்றே நான் பூத்திருப்பேன் என் காதல் மணவாளனுடன் கை குழந்தையாய் உனது பெயரில் என் காதல் பிம்பம் ....! |
காதல் கேட்டு வாங்குவதில்லை...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...