என்னவளை கண்ணே கனியே
மணியே முத்தே அமுதே
என்று கவிதையால் வர்ணித்தேன் ....
அவளோ
கடையில் வாங்கித் தந்த
கள்வனைக் காதலித்தால்
விலை போகும் காதலை
எண்ணி வீழ்வதா இல்லை
விதியே என்று சாவதா ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...