உணர்வுகள்...!


அன்பே நெருப்பாய் இருந்த 
மனதிற்குள் நீராய் நூழைந்தாய்...!

நுழைந்த கணமே உடைந்தது 
என் மனம் 
நடுக் கடலில் கப்பலாய் ...!

ஓடைந்த துண்டுகள் 
ஒவ்வௌன்றிலும் 
உன் முகம் தெரிவாய் ...!

அதை கண்டதுமே என் முகம் 
வெக்கத்தில் சிவந்தது அழகாய் ...!

என் மனதின் உணர்வுகளை 
வெளிப்படுத்தினேன் கண்களின் வழியாய் ...!

இதை உணர்ந்து என்னை ஏற்பாயா 
உன் காதலியாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145