| குறள் 51: |
| மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் |
| வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. |
| குறைந்த வருவாய் |
| நிறைந்த அன்பு |
| மனைவியின் கடமை |
| பசியிலும் பால்முகம் |
| மாறா இல்லறம் |
| துணைவியின் நற்பண்பு |
| தன் குடும்பம் தாய்வீடு |
| பிரிக்கா மனைவி |
| வருவாய் தலைவி |
| குறள் 52: |
| மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை |
| எனைமாட்சித் தாயினும் இல். |
| நற்பண்புள்ள மனைவி |
| அமைவது |
| தலைவனின் தனிச்சிறப்பு |
| மாசற்ற |
| இல்வாழ்க்கை |
| மனைவியின் பாக்கியம் |
| சிறப்பில்லா வாழ்வு |
| குடும்பத்தின் அழிவு |
| குணம் தவறிய மனைவி |
| குறள் 53: |
| இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் |
| இல்லவள் மாணாக் கடை?. |
| கோடியில் புரண்டாலும் |
| குடும்பம் தழைக்க |
| மனைவி சீதையாக |
| இருப்பது |
| இல்லாமல் போக்குவது |
| பண்பற்ற மனைவி |
| ஆயிரம் சொந்தங்கள் நடுவில் |
| தெய்வமாய் வாழ்கிறாள் |
| பண்பு குறையா மனைவி |
| குறள் 54: |
| பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் |
| திண்மைஉண் டாகப் பெறின். |
| வறுமையிலும் |
| வாசம் மாற கற்பு |
| மண்ணின் பெருமை |
| பிறப்பில் குறையிருந்தாலும் |
| வளர்ப்பில் வானம் தொடுவது |
| கற்பின் இலக்கணம் |
| மாற்றுத்திறநாளி |
| இல்லா பிறப்பு |
| பெண்ணின் கற்பு |
| குறள் 55: |
| தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் |
| பெய்யெனப் பெய்யும் மழை. |
| மனைவியின் சொல் |
| வான் வார்க்கும் |
| கணவனை வணங்கினாள் |
| கணவன் வாக்கு |
| கன்னியின் நாக்கு |
| இடியுடன் மழை |
| ஐயும் பூதங்களும் அடிமை |
| மனைவியின் கட்டளைக்கு |
| கணவனே தெய்வமானால் |
| குறள் 56: |
| தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற |
| சொற்காத்துச் சோர்விலாள் பெண். |
| கணவனின் புகழ்பெருமையை |
| நிலைநாட்டுபவள் |
| கற்புநெறி தவாறபெண் |
| கற்பில் உள்ளது |
| பெண்ணின் |
| கணவன் உயிர் |
| அறத்தின் குலவிளக்கு |
| உடலும் உள்ளமும் |
| கணவனுக்கே அர்ப்பணிப்பவள் |
| குறள் 57: |
| சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் |
| நிறைகாக்கும் காப்பே தலை. |
| அடிமைபடுத்துவது |
| அறியாமை |
| மானம்காக்கும் மகளிரை |
| கற்பின் பயன் |
| பண்பால் நிறையும் |
| கணவனில்லா பெண் |
| சிறைப்பட்ட கற்பு |
| சிதைந்துவிடும் |
| மன அடக்கமில்லா பெண் |
| குறள் 58: |
| பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் |
| புத்தேளிர் வாழும் உலகு. |
| காமத்தால் அழியாத |
| கணவனின் நற்பண்பு |
| பெண்ணின் பெருஞ்சிறப்பு |
| பெண்ணின் |
| இல்வாழ்க்கை சிறக்க |
| கணவனின் நற்பண்புகள் |
| மனதாலும் உடலாலும் |
| கலங்கப்படா பெண் |
| தேவலோக பெண்ணாவாள் |
| குறள் 59: |
| புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் |
| ஏறுபோல் பீடு நடை. |
| வீதியில் தலை நிமிர்ந்து |
| நடப்பதில்லை |
| தாசிகள் |
| கலங்கியது காளை |
| கன்னித்தன்மையற்ற |
| மனைவியால் |
| புகழ் தேடிய மனைவி |
| வெக்கத்தில் |
| ஆண் சிங்கம் |
| குறள் 60: |
| மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் |
| நன்கலம் நன்மக்கட் பேறு. |
| மங்கலப் பண்பாடு |
| மாசற்ற குழந்தைகள் |
| சிறந்த அணிகலன் |
| நல்ல கணவன் மனைவி பிள்ளை |
| அமைந்த இல்வாழ்க்கை |
| பண்பாட்டின் அணிகலன் |
| அகஅழகில் மனைவி |
| புறஅழகில் பிள்ளை |
| கணவனின் பேறு |
சென்ரியுவாய்த் திருக்குறள் - 51 to 60
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
மரம் வெட்டிய களைப்பு நிழலை தேடுகிறது மனம் ...! செடியின் வாசத்தை காம்போடு கிள்ளி எரிகிறது ...
-
விடுகதை போல் உள்ளது நம் காதல் விடை தருமோ விதி இல்லை விலகிடுமோ நம் விழி இருந்தும் நிலைத் தடுமாறாமல் நினைத்திருக்கிற...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...