| குறள் 51: | 
| மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் | 
| வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. | 
| குறைந்த வருவாய் | 
| நிறைந்த அன்பு | 
| மனைவியின் கடமை | 
| பசியிலும் பால்முகம் | 
| மாறா இல்லறம் | 
| துணைவியின் நற்பண்பு | 
| தன் குடும்பம் தாய்வீடு | 
| பிரிக்கா மனைவி | 
| வருவாய் தலைவி | 
| குறள் 52: | 
| மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை | 
| எனைமாட்சித் தாயினும் இல். | 
| நற்பண்புள்ள மனைவி | 
| அமைவது | 
| தலைவனின் தனிச்சிறப்பு | 
| மாசற்ற | 
| இல்வாழ்க்கை | 
| மனைவியின் பாக்கியம் | 
| சிறப்பில்லா வாழ்வு | 
| குடும்பத்தின் அழிவு | 
| குணம் தவறிய மனைவி | 
| குறள் 53: | 
| இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் | 
| இல்லவள் மாணாக் கடை?. | 
| கோடியில் புரண்டாலும் | 
| குடும்பம் தழைக்க | 
| மனைவி சீதையாக | 
| இருப்பது | 
| இல்லாமல் போக்குவது | 
| பண்பற்ற மனைவி | 
| ஆயிரம் சொந்தங்கள் நடுவில் | 
| தெய்வமாய் வாழ்கிறாள் | 
| பண்பு குறையா மனைவி | 
| குறள் 54: | 
| பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் | 
| திண்மைஉண் டாகப் பெறின். | 
| வறுமையிலும் | 
| வாசம் மாற கற்பு | 
| மண்ணின் பெருமை | 
| பிறப்பில் குறையிருந்தாலும் | 
| வளர்ப்பில் வானம் தொடுவது | 
| கற்பின் இலக்கணம் | 
| மாற்றுத்திறநாளி | 
| இல்லா பிறப்பு | 
| பெண்ணின் கற்பு | 
| குறள் 55: | 
| தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் | 
| பெய்யெனப் பெய்யும் மழை. | 
| மனைவியின் சொல் | 
| வான் வார்க்கும் | 
| கணவனை வணங்கினாள் | 
| கணவன் வாக்கு | 
| கன்னியின் நாக்கு | 
| இடியுடன் மழை | 
| ஐயும் பூதங்களும் அடிமை | 
| மனைவியின் கட்டளைக்கு | 
| கணவனே தெய்வமானால் | 
| குறள் 56: | 
| தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற | 
| சொற்காத்துச் சோர்விலாள் பெண். | 
| கணவனின் புகழ்பெருமையை | 
| நிலைநாட்டுபவள் | 
| கற்புநெறி தவாறபெண் | 
| கற்பில் உள்ளது | 
| பெண்ணின் | 
| கணவன் உயிர் | 
| அறத்தின் குலவிளக்கு | 
| உடலும் உள்ளமும் | 
| கணவனுக்கே அர்ப்பணிப்பவள் | 
| குறள் 57: | 
| சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் | 
| நிறைகாக்கும் காப்பே தலை. | 
| அடிமைபடுத்துவது | 
| அறியாமை | 
| மானம்காக்கும் மகளிரை | 
| கற்பின் பயன் | 
| பண்பால் நிறையும் | 
| கணவனில்லா பெண் | 
| சிறைப்பட்ட கற்பு | 
| சிதைந்துவிடும் | 
| மன அடக்கமில்லா பெண் | 
| குறள் 58: | 
| பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் | 
| புத்தேளிர் வாழும் உலகு. | 
| காமத்தால் அழியாத | 
| கணவனின் நற்பண்பு | 
| பெண்ணின் பெருஞ்சிறப்பு | 
| பெண்ணின் | 
| இல்வாழ்க்கை சிறக்க | 
| கணவனின் நற்பண்புகள் | 
| மனதாலும் உடலாலும் | 
| கலங்கப்படா பெண் | 
| தேவலோக பெண்ணாவாள் | 
| குறள் 59: | 
| புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் | 
| ஏறுபோல் பீடு நடை. | 
| வீதியில் தலை நிமிர்ந்து | 
| நடப்பதில்லை | 
| தாசிகள் | 
| கலங்கியது காளை | 
| கன்னித்தன்மையற்ற | 
| மனைவியால் | 
| புகழ் தேடிய மனைவி | 
| வெக்கத்தில் | 
| ஆண் சிங்கம் | 
| குறள் 60: | 
| மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் | 
| நன்கலம் நன்மக்கட் பேறு. | 
| மங்கலப் பண்பாடு | 
| மாசற்ற குழந்தைகள் | 
| சிறந்த அணிகலன் | 
| நல்ல கணவன் மனைவி பிள்ளை | 
| அமைந்த இல்வாழ்க்கை | 
| பண்பாட்டின் அணிகலன் | 
| அகஅழகில் மனைவி | 
| புறஅழகில் பிள்ளை | 
| கணவனின் பேறு | 
சென்ரியுவாய்த் திருக்குறள் - 51 to 60
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
 - 
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
 - 
இமையம் இயற்கை அதிசயம் பிரமிடு செயற்கை அதிசயம் ஆனால் இதற்கு ஈடாகுமோ என்னவள் வெக்கத்தின் அதிசயம் காதல் என்று ...!
 
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...