என் கவிதைக்குக்
கண் இருந்தால் கடலாய் இருக்கும் கால் இருந்தால் நிலவாய் இருக்கும் வாய் இருந்தால் புலம்பி இருக்கும் மூக்கு இருந்தால் சுவாசித்து இருக்கும் ஆனால் இதயம் மட்டும் இல்லாது இருந்திருந்தால் என்றோ நெருப்பு குழம்பு வானத்தை நோக்கிச் செல்வது போல் உன்னுடன் வாழாது மடிந்திருக்கும் ..! |
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...