கதிரவனாக ..!

 ஹிஷாலி

நான்
நாளும் பொழுதும்
தேய்கிறேன்
நிலவாக

நீ
காணும்
பொழுதெல்லாம்
 சுட்டெரிக்கிறாய்
கதிரவனாக  ..!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145