நீ என்னைக் காலையின் பூனையாகப் பார்க்கிறாய் நான் உன்னைக் காதலின் கழுதையாகப் பார்க்கிறேன் நமக்குத் தெரியும் அவை நான்கு கால் விலங்குகள் என்று ஆனால் அவற்றிற்கு அபசகுனம், நல்ல சகுனம் என இரண்டு கால்கள் பொருத்தி நடக்க விடுகிறோம் ...! |
நீ என்னைக் காலையின் பூனையாகப் பார்க்கிறாய் நான் உன்னைக் காதலின் கழுதையாகப் பார்க்கிறேன் நமக்குத் தெரியும் அவை நான்கு கால் விலங்குகள் என்று ஆனால் அவற்றிற்கு அபசகுனம், நல்ல சகுனம் என இரண்டு கால்கள் பொருத்தி நடக்க விடுகிறோம் ...! |
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...